பார்வையாளர்களுக்கான தகவல்கள்
|
| | | | | 1. | அனுமதியின்றி வாகனங்களை உள்ளே கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. | | | | | 2. | வழங்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் குப்பை கூலங்களை போடவும். அல்லது மீள்சுற்றுக்காக வீட்டிற்கு கொண்டு செல்லவும். | | | | | 3. | தயவு செய்து மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் அல்லது முறையற்ற விதத்தில்‚ அநாகரீகமான முறையில் நடந்து கொள்வதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளவும். | | | | | 4. | இசைக் கருவிகள்‚ வானொலிப் பெட்டிகள்‚ இலத்திரனியல் உபகரணங்கள்‚ ஆயுதங்கள் என்பன கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. பூ பரித்தல்‚ மரத் தண்டு வெட்டுதல்‚ நாற்றுக்களை பிடுங்குதல் என்பன செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். | | | | | | | 5. | விலங்குகள்‚ நாற்றுக்கள்‚ தாவரங்கள்‚ பூ நாற்றுமேடைகள்‚ ஒட்டப்பட்டுள்ள பொருட்பெயர்கள்‚ ஆசனங்கள் போன்ற பூங்காவிற்கு சொந்தமான சொத்துக்கள் எதனையும் சேதப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். | | | | | | | | 6. | மதுபானங்கள் அல்லது வேறு போதைப் பொருட்களை உள்ளே கொண்டு செல்வதற்காகவேர அல்லது அவற்றை பாவித்து விட்டு உள்ளே செல்வதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படமாட்டாது. | | | | | | | 7. | காற்பந்து‚ ரகர்‚ ஹொக்கீ‚ கிரிக்கட்‚ கரப்பந்து அல்லது பூங்கர அதிகாரியினால் தடைசெய்யப்பட்டுள்ள வேறு எந்தவொரு விளையாட்டையும் விளையாடக் கூடாது. | | | | | | | 8. | அனுமதியின்றி பூங்காவினுள்ளே ஏதேனும் பொருட்களை விற்பனை செய்வது அல்லது விற்பனைக்காக பார்வைக்கு வைப்பது என்பன சட்டவிரோதமானதாகும். | | | | | | | | | | | | | | |
|
|
பார்வையாளர்களுக்கான வசதிகள் |
| | பார்வையிட வருபவர்களுக்காக பேராதனை தாவரவியல் பூங்காவில் பின்வரும் வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. | | | | | | சக்கர நாற்காலி | | | அங்கவீனர்களுக்காக சக்கர நாற்காலிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். தயவு செய்து பிரதான நுழைவாயிலில் சக்கர நாற்காலி பற்றி வினவவும். | | | | | | உணவு‚ பானம் வகைகள் | | | மு.ப. 10.00 முதல் பி.ப. 5.30 மணிவரையில் சிற்றுண்டிச்சாலை நாளாந்தம் திறந்திருக்கும். சிற்றுண்டிச்சாலை அமைந்துள்ள இடத்தை பூங்காவின் வரைபடத்தில் பார்த்துக்கொள்ளலாம். | | | | | | ஆசன வசதிகள் | | | ஓய்வு எடுப்பதற்காக கோடைக்கால இல்லங்கள்‚ ஆசனங்கள் என்பன பூங்காவின் நாலாபுறமும் பொருத்தப்பட்டுள்ளன. | | | | | | மலசலகூட வசதிகளும்‚ குடிநீர் வசதிகளும் | | | பூங்காவின் உள்ளே மலசலகூட வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் என்பன ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. றோயல் தாவரவியல் பூங்கர வரைப்படத்தைப் பார்ப்பதன் மூலம் மலசலகூட வசதிகள் உள்ள இடங்களை அடையாளம்காண முடியும். | | | | | | | | |
|
 | பார்வையிட வருபவர்களுக்கான தகவல்கள் | | | விரிவாக்கப்பட்ட படத்தை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும். | |
| | | | பேராதனை றோயல் தாவரவியல் பூங்காவானது கண்டி-கொழும்பு வீதிக்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது. அதை மிகவும் இலகுவில் வந்தடைய முடியும். | | | | | | | | கொழும்பிலிருந்து தூரம் 110 கி. மீ. | | | கண்டியிலிருந்து தூரம் 6.4 கி. மீ. | | | சரசவி உயன புகையிரத நிலையத்திலிருந்து 20 நிமிடங்கள் நடந்து செல்லும் தூரமாகும். | | | | | | | |  | திறந்திருக்கும் நேரங்கள் | | | | றோயல் தாவரவியல் பூங்கர மு.ப. 7.30 முதல் பி.ப 5.30 வரை நாளாந்தம் திறந்திருக்கும். | | | நுழைவுச் சீட்டு கருமபீடம் மற்றும் ஓகிட் கூடம் என்பன பி.ப. 5.00 மணிக்கு மூடப்படும். | | | | |  | நுழைவுக் கட்டணம் | | | | ஊள்ளுர் சுற்றுலாப் பயணிகளுக்கு சகாய விலை அறவிடப்படும். | | | ரீ. பீ. ஏ | | | | | | உள்நாட்டவர் அல்லாதவர்களுக்கு | | | வயதுவந்தவர்களுக்கு | ரூ. 600.00 | | | >சிறுவர்களுக்கு (வயது 5-12 இடைப்பட்ட) | ரூ. 300.00 | | | பாடசாலை மாணவர்கள் | ரூ. 300.00 | | | நுழைவுச் சீட்டுக்கள் பெற்றுக்கொண்ட நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். | | | | | | | | | | | | |
|
|